புயல்

பாரிஸ்: நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து போன்ற உலகின் வடபகுதிகளில் குளிர்காலத்தின்போது வானத்தில் தோன்றும் வண்ணச் சுடரொளியை (அரோரா) காண்பதற்காகச் சுற்றுப்பயணிகள் பெரும்பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் நிலவும் கடும்குளிரையும் அவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டியிருக்கும். ஆனால், கடந்த வார இறுதியில் உலகெங்கிலும் உள்ள பலர் இந்த அரிய வண்ணமயமான நிகழ்வைத் தங்கள் நாட்டிலேயே கண்டுகளித்தனர்.
நேஷ்வில்: அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள மிசோரி, இலினோய், கென்டக்கி, டெனசி ஆகிய நான்கு மாநிலங்களையும் மே 8ஆம் தேதியன்று புயல் உலுக்கியது.
சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் சில நகரங்களில் பெய்துவரும் கனமழை காரணமாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் அப்பகுதிகளிலிருந்து புறப்படுவதற்கு நீண்ட தாமதத்தை எதிர்கொண்டன.
ஜல்பைகுரி: மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த புயல் காற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. ஒரு சில வீடுகள் தரைமட்டமாகி, மின் கம்பங்கள் சரிந்து, ஆங்காங்கே மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.
கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட கடும் புயல், நிலச்சரிவு ஆகியவற்றால், பிக் சுர் வட்டாரத்தில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலை 1ன் ஒரு பகுதி மார்ச் 30ஆம் தேதி இடிந்து சேதமடைந்தது.